About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Monday, February 2, 2015

அதென்ன "நீ"???


முதல் பதிவு போட்டு கொஞ்ச நேரம் கழிஞ்சு அவன் எடுத்தான் எல்லாம் ஓகே.என்னைப்பத்தி எழுதியிருக்கா பரவால்ல.

அப்புறம் என்ன?

பிளாக்கோட பேர்தான்.அதென்ன நான் பிளஸ் நீ.
நான் ஓகே.
அப்போ நீ யார்?
நானா??

நானில்லடா நீ தான்

நீ அப்போ.?

அது நான்.!!!

"குழப்பாதே....."

"நான் குழப்பல்ல நீதான் குழம்புறாய்.வடிவாய் யோச்சுப்பாரு."

கட்.

பிழைச்சேன்

கொஞ்ச நேரம் கழிச்சு
அதி மேலிடத்திலிருந்து கேள்வி

புதுசா எழுதினதைப்பற்றி பாராட்டவாயிருக்கும் என்டு யோச்சது என்ர மடத்தனம்.

டிரைக்ட் கேள்வி.

யார் அது "நீ"?

நீ?ம்ம்
அது நீதான்!!!!
சிரிக்ககூடாது.சிரிப்பை வைச்சே கண்டுபிடிக்கக்கூடிய எட்டாவது அதிசய அடாவடி.

பூச்சுத்ததே!!

சமாளிக்கணும்.
ஓகே.நான் என்கிறது அதில எழுதுற 'நான்'.

"ம்."

'நீ' ங்கிறது அந்த கணத்தில அதை வாச்சுட்டுருக்கிற ஆராயிருந்தாலும்.
எப்டி நம்ம கற்பனை.

"இப்போதைக்கு தேவல்ல இருந்தாலும் நீ வேற பேர் ஒண்ணை சீக்கிரமா மாத்து.
எனக்கென்னவோ சரியாப்படல்ல இது"

"பெண்கள் வாசம் என்னை தவிர இனி வீசக்கூடாது. அன்பே தெரேசா.
அவரை தவிர பிறர் பேசக்கூடாது."

டொட்.

செல்லப்பிடாரி .... அடங்காப்பிடாரி  யா இருந்தா இப்டித்தான்.

"இதெல்லாம் கற்பனை"

யின்னு கீழ போட்டாத்தான் மேல சொன்ன அவன்கிட்ட இருந்து தப்பலாம்


இப்படிக்கு அதே பழைய
அற்ப பிறவி.


6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Sometimes really hard to understand ur article..but any how really really very good imagination..Good luck..keep posting more..!

    ReplyDelete
  4. ரொம்ப தெளிவு..........

    ReplyDelete
  5. It's a good tactic buddy. 'I' stands for you and 'You' stands for the Imagination, the Instinct, Incidents and sometimes individuals.
    One more thing,
    "'இதெல்லாம் கற்பனை' யின்னு கீழ போட்டாத்தான் மேல சொன்ன அவன்கிட்ட இருந்து தப்பலாம்"
    Above line certainly draws you more number of comments (Smile).

    ReplyDelete